Saturday, 20 October 2012

நாயக்கன்


நாடாண்ட  வம்சம்மடா எம் வம்சம்

இன்று நாதியற்று கெடக்குதடா நம் வம்சம்

சத்திரியன் என்று சரித்திரம் படைத்தோர்

இன்று சத்தமற்று கிடப்பதேனடா

வீடுகொரு  வேங்கையென  எழுந்துடுவோம்

வீரனவன்  நாயக்கன் என்று தெளிந்திடுவோம் ...............