Wednesday, 22 May 2013

என்  இன்னிய  என்குல  மக்களுக்கு  வணக்கம் கல்வி  மற்றும் பொருளாதரத்தில்  நம் மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில்  உள்ளனர்  இதற்கு  காரணம்  நாம்  என்ற ஒற்றுமை  இல்லாதனால் தான் ................................ பழமை பேசி  புதுமை  மறந்து விடுகிறோம் அந்த புதுமைகுஉள்ளும்  முழுமையாக புக முடியாமல் பழமையை மறந்து  விடுகிறோம்   நாம்  என்று  ஒன்று  பட்டால்  மட்டுமே   பழமையை மறக்காமல் புதுமையை  புகுத்த முடியும்.ஆதலால் நாம்  ஒன்றாக இணைவோம் காப்பு என்ற கம்பளதாரை கடவுளாலும்  கட்டுபடுத்த முடியாது கண்மூடி தனமாக இருபதை விட்டு நாம் அனைவரும் கட்டு கோப்பாக இருப்போம் அதனால் நாம்  அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண தேவராய சத்ரிய சேனை மூலமாக   ஒன்று இணைவோம் ...


நாடாண்ட  வம்சம்மடா எம் வம்சம்

இன்று நாதியற்று கெடக்குதடா நம் வம்சம்

சத்திரியன் என்று சரித்திரம் படைத்தோர்

இன்று சத்தமற்று கிடப்பதேனடா

வீடுகொரு  வேங்கையென  எழுந்துடுவோம்

வீரனவன்  நாயக்கன் என்று தெளிந்திடுவோம் ...............