நாடாண்ட வம்சம்மடா எம் வம்சம்
இன்று நாதியற்று கெடக்குதடா நம் வம்சம்
சத்திரியன் என்று சரித்திரம் படைத்தோர்
இன்று சத்தமற்று கிடப்பதேனடா
வீடுகொரு வேங்கையென எழுந்துடுவோம்
வீரனவன் நாயக்கன் என்று தெளிந்திடுவோம் ...............
இன்று நாதியற்று கெடக்குதடா நம் வம்சம்
சத்திரியன் என்று சரித்திரம் படைத்தோர்
இன்று சத்தமற்று கிடப்பதேனடா
வீடுகொரு வேங்கையென எழுந்துடுவோம்
வீரனவன் நாயக்கன் என்று தெளிந்திடுவோம் ...............
No comments:
Post a Comment