=> இவர்களே திராவிட நாட்டில் பெருன்பான்மை மக்கள்
காப்பு =கவரா=பலிஜா=வடுகர்=தெலுகா=பாளையகாரா=முடி
=>இவர்கள் அனைவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் , பல பெயர்களில் திராவிட நாடு , தெற்கு இந்தியா முழுவதும் வாழும் பெருன்பான்மை இனத்தவர்கள் .
=>விஜயநகரம்,கம்பளநாடு, காகதிய போன்றவற்றை ஆண்டவர்கள் இவர்களே .
பலிஜா = சமஸ்க்ரகத்தில் வாநிஜியா (வாணிகம் )
செய்பவர்கள்
கவரா=கவுருவமாக வாழ்ந்தவர்கள் ( மகாபாரதம் கவுருவர்கள் இவர்களே என்று நம்ப படுகிறது )
வடுகர்=தமிழக மக்கள் தெலுங்கு நாயுடுக்களை அழைக்கும் பெயர் (வடுகர்=வடக்கர் (வடக்கிலிருந்து வந்தவர்கள் )
இவர்களே தமிழகம் போன்ற தெற்கு இந்தியாவில் வாழ்ந்த உயர் ஜாதியினர் . தாங்கள் கடவுளுக்கே பிறந்தவர்கள் என்றும் , எங்களுக்கு மேல் உயர் ஜாதி உலகத்திலேயே இல்லை என்று என்னும் இனத்தவர் .
மதுரை நாயக்கர்கள்
தஞ்சை நாயக்கர்கள்
கண்டி நாயக்கர்கள் (இலங்கை )
செஞ்சி நாயக்கர்கள்
விஜயநகர நாயக்கர்கள்
தெலுங்கு சோழர்கள் போன்று இருந்தவர்கள் தற்போதைய நாயுடு/நாயக்கர் இனத்தவர்கள் .
பிரிவுகள் :
வரலாற்றின் படி ;
காப்பு =====> கம்பளத்தார், பலிஜா,கவரா, கஜுழு பலிஜா (வளையல் நாயக்கர் ), தொட்டிய நாயக்கர் , கோட்டை பலிஜா , லிங்க பலிஜா , தொழுவ நாயக்கர் , காட்டு நாயக்கர் போன்று நிலங்களுக்கு ஏற்றவாறு ஒரே இனத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு பெயர்களோடு இன்று வரை வாழுகிறார்கள்
கவரா=கவுருவமாக வாழ்ந்தவர்கள் ( மகாபாரதம் கவுருவர்கள் இவர்களே என்று நம்ப படுகிறது )
வடுகர்=தமிழக மக்கள் தெலுங்கு நாயுடுக்களை அழைக்கும் பெயர் (வடுகர்=வடக்கர் (வடக்கிலிருந்து வந்தவர்கள் )
இவர்களே தமிழகம் போன்ற தெற்கு இந்தியாவில் வாழ்ந்த உயர் ஜாதியினர் . தாங்கள் கடவுளுக்கே பிறந்தவர்கள் என்றும் , எங்களுக்கு மேல் உயர் ஜாதி உலகத்திலேயே இல்லை என்று என்னும் இனத்தவர் .
மதுரை நாயக்கர்கள்
தஞ்சை நாயக்கர்கள்
கண்டி நாயக்கர்கள் (இலங்கை )
செஞ்சி நாயக்கர்கள்
விஜயநகர நாயக்கர்கள்
தெலுங்கு சோழர்கள் போன்று இருந்தவர்கள் தற்போதைய நாயுடு/நாயக்கர் இனத்தவர்கள் .
பிரிவுகள் :
வரலாற்றின் படி ;
காப்பு =====> கம்பளத்தார், பலிஜா,கவரா, கஜுழு பலிஜா (வளையல் நாயக்கர் ), தொட்டிய நாயக்கர் , கோட்டை பலிஜா , லிங்க பலிஜா , தொழுவ நாயக்கர் , காட்டு நாயக்கர் போன்று நிலங்களுக்கு ஏற்றவாறு ஒரே இனத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு பெயர்களோடு இன்று வரை வாழுகிறார்கள்
.
=> இவ்வினத்தில் பிறந்தவர்கள் அனைவரும் வீரர்கள் என்றும் , மானம் ஒன்றையே உயிராக மதிக்கும் வழக்கம் உடையவர்கள் என்றும் , வாணிகம் செய்வதிலும் வல்லவர்கள் என்றும் , சரித்திரத்தில் இவ்வினதவர்களே பெரும் பங்கு கொண்டவர்கள் என்றும் , அழகு ,ஆற்றல் அனைத்திலும் திறமை பெற்றவர்கள் என்றும் , ஆட்சி செய்வதில் வல்லவர்கள் என்றும் பல தலைவர்கள் , புலவர்கள் , மகான்கள் இவர்களை கூறியிருப்பது இவர்களின் பெருமையை காட்டும் ஒன்று .
=>இவர்கள் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று எண்ணுபவர்கள் , எனவே தான் இவர்களின் முன்னோர் அனைவருமே சாதனை படைத்தது வந்து உள்ளனர்
=> இவ்வினத்தில் பிறந்தவர்கள் அனைவரும் வீரர்கள் என்றும் , மானம் ஒன்றையே உயிராக மதிக்கும் வழக்கம் உடையவர்கள் என்றும் , வாணிகம் செய்வதிலும் வல்லவர்கள் என்றும் , சரித்திரத்தில் இவ்வினதவர்களே பெரும் பங்கு கொண்டவர்கள் என்றும் , அழகு ,ஆற்றல் அனைத்திலும் திறமை பெற்றவர்கள் என்றும் , ஆட்சி செய்வதில் வல்லவர்கள் என்றும் பல தலைவர்கள் , புலவர்கள் , மகான்கள் இவர்களை கூறியிருப்பது இவர்களின் பெருமையை காட்டும் ஒன்று .
=>இவர்கள் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று எண்ணுபவர்கள் , எனவே தான் இவர்களின் முன்னோர் அனைவருமே சாதனை படைத்தது வந்து உள்ளனர்
எடுத்துக்காட்டு பல உள்ளன :
=> இந்தியாவிலேயே முதல் முறையாக விடுதலை போராட்டத்துக்கு குரல் கொடுத்தவர்கள் இவ்வினத்தை சார்ந்த வீர மறவர் வம்சம் , வீர நாயக்கர் குலம் பிறந்த " வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் ",
=> இந்தியாவிலேயே முதல் முறையாக விடுதலை போராட்டத்துக்கு குரல் கொடுத்தவர்கள் இவ்வினத்தை சார்ந்த வீர மறவர் வம்சம் , வீர நாயக்கர் குலம் பிறந்த " வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் ",
=> வெள்ளைகாரனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த உமைத்துரை.
=>தமிழ் வளர்த்த எட்டயபுரம் "ஜெகவீர பாண்டிய எட்டப்பன் "
=>பல கோவில்களை கட்டி வீரமிக்கவராய் வாழ்ந்த போடி நாயக்கனூர் "காமராஜ பாண்டிய நாயக்கர் "
=>தென் நாட்டிலேயே இந்து ஆட்சியை 1000 வருடங்களுக்கு மேல் போர் ஏதும் நடத்தாமல் அமைதியான ஆட்சியை தந்த " ஸ்ரீ கிருஷ்ணா தேவராயர் நாயுடு "
=>தமிழகத்தில் தெற்கு இந்தியாவில் உள்ள பல கோவில்களை கட்டிய விஜயநகர நாயக்கர் ஆட்சி இவர்களுடயதே
=>உலக புகழ் பெற்ற மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை இன்று உலகத்தோர் வியக்கும் வண்ணம் கட்டிய பாண்டிய , நாயக்க அரசர்களும் இவர்களே .
=>திண்டுக்கல் கோட்டை ,திருச்சி மலை கோட்டை போன்ற எண்ணற்ற கோட்டைகளை கட்டி நவாபுகளின் கொட்டத்தை அடக்கி அவர்களை ஓட வெய்த்த "விசுவநாத நாயக்கர் "
=>தமிழக அரசு சின்னமாக விளங்கும் திருவில்லிபுத்தூர் "ஆண்டாள் "கோவிலை கட்டியது நாயக்கர்களே ..
=>மதுரை மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை கோவில் , திருப்பதி , தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் போன்று எண்ணற்ற ஆயிரகணக்கான கோவில்களை தமிழகம் , தெற்கு இந்தியாவில் கட்டிவித்து இந்து மதத்தையும் , தமிழ் மொழியையும் , சமுக இணக்கத்தையும் உருவாக்கிய ஒரே அரசு "நாயக்கர்களின் " அரசு .
=> இது அக்காலத்திய நாயக்கர்களின் உயர்வு . இன்றும் இம்மக்கள் உயர்ந்த இடத்திலேயே இருக்க விரும்புகிறார்கள் உதாரணமாக :
->தமிழக அரசியலில் ஏன் இந்தியா அரசியலுக்கே தந்தையாக இருப்பவர் நாயக்கர் இனம் தந்த "பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் " அவர் ஜாதிய எல்லைகளுக்கு கடந்து இருந்த போதிலும் , அவர் இல்லை என்றால் இன்று தமிழகத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று தெரியாது .
=>இன்று அளவும் அவரின் பெயர் சொல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாத அளவுக்கு பெயரை வாங்கியவர் . இன்றளவும் விஜயகாந்த் - தே.மு.தி.க தலைவர்
No comments:
Post a Comment