Sunday, 20 November 2011

கம்பளத்தார்"


=>இவர்கள் நாயுடுகளிலையே பழமையான இனத்தவர்கள் , இவர்கள் தமிழகத்தின் பெருன்பான்மை ஜாதி .
கம்பளத்தார் =(கம்பள நாட்டினர் , கம்பளியை போர்த்தி வந்தனர் )
தொட்டிய நாயக்கர் =(தொட்டைய்ய நாயக்கர் (தெலுங்கு ), தமிழில் பெரிய நாயக்கர் )
சில்லவார், கொல்லவார், தொக்கலவார் என்பது இவர்களின் குடும்ப பெயர் .
துளுவ நாயக்கர் = துளுவ வம்சத்தினர்
ராயர்கள் = ராஜாக்கள்
முத்தரையர் = சேரர் , சோழர் ,பாண்டியர்களை வீழ்த்தி மூன்று தரையையும் ஆண்டதால் )
அம்பலகாரர்= தலைவர்
சேர்வைகாரர்=குதிரை படை தலைவர்
ராஜகம்பளம்= ராஜாக்கள்
=>இவர்கள் கி.பி. 1000 போல் தமிழகத்திற்கு வந்து எந்த தமிழ் சாதியினரையும் தன் இனத்தவர்களோடு கலக்க விடாமல் மிக ஒழுக்கமாகவும் , கண்டிப்பாகவும் வாழ்ந்து பழக்க வழக்கங்களை மாற்றாமால் இன்று வரை வாழ்கிறார்கள் .
=>இவர்கள் இங்குள்ள வெள்ளாளர்களை , பிராமணர்களை அடக்கி இவர்களே இந்நிலத்தை ஆள தொடங்கினர் .

No comments:

Post a Comment