நாயக்கர் / நாயுடு பூர்வீகம் :
=>தற்போது தெலங்கானா என அழைக்கப்படும் பகுதியை இவர்கள் கி.பி. 300 களிலேயே ஆண்டு உள்ளதாய் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
தமிழகத்தில் :
=>நாயக்கர் / நாயுடு என சொல்லப்படும் இவர்கள் தமிழகத்திற்கு வந்த கதை விந்தை மிக்கது .
=> கி.பி. 1000-1002 வருடங்களில் இசுலாமியர்களின் ஆட்சி இந்தியா முழுவதையும் சீரழித்து கொண்டு இருந்தது .அப்போது கம்பள நாடு என சொல்லப்படும் ( தற்போதைய ஆந்திரா , கர்நாடக எல்லையில் உள்ள ஹம்பி எனும் நகரம் ) அக்காலகட்டத்தில் இது மிக பெரிய நகரம் . வாணிகம் ,நாகரிகம் , அரசியல் ,கல்வி என்று அனைத்திலும் முன்னேறிய நாடு கம்பள நாடு .அதை அக்காலத்தில் பலிஜா/கவரா/வடுகர்/கம்பளம் ( அனைத்தும் ஒன்றே ) இனத்தவர்கள் ஆண்டு வந்தனர் . கம்பள நாட்டில் இருந்த நாகரிக மக்களே தற்போதைய நாயக்கர் / நாயுடு மக்கள் .
=>இவர்கள் அழகில் சிறந்தவர்களாகவும் , ஆற்றல் , அறிவு முதலியவற்றில் தலையாயவர்களாக இருந்தனர் என்றும் , வீரத்தில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது என்றும் வரலாற்று பேராசிரியர் லிங்கட்டோன் அவர் நூலில் எழுதி உள்ளார் .
"வேலும் வாழும் தாங்கிய நாயக்கர் வீழ்ந்தது கிடையாது , வீரர்கள் நிறைந்த திராவிட நாட்டை வென்றவர் கிடையாது "
என்பது நாயகர்களின் புகழ்ச்சி பாடல் .
=> இப்படிப்பட்ட அழகுள்ள கம்பளத்து நாயக்கர்களை பெண் கேட்டான் இசுலாமிய அரசன் ஒருவன் . இதை சற்றும் எதிர் பார்க்காத கம்பள நாட்டு வீர மறவன் , நாயக்க அரசன் "பால்ராஜ்" மானமே இழந்து விட்டதாக எண்ணி மிகவும் வருந்தினார் .
=> போரினால் நாயுடு மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி , பெண் கேட்டால் இவர்களின் மானம் போய் விடும் அதுவே நமக்கு போதும் என்று எண்ணி இசுலாமிய அரசன் இந்த செயலை செய்தான் என்று தெரிகிறது .
=> அப்போது பால்ராஜ் , இசுலாமிய அரசனால் நம் பெண்களுக்கு ஏதேனும் மானம் போய் விட்டால் அதற்கு பிறகு நாயக்கராய் இருப்பதே பலனில்லை என்று எண்ணி கம்பள நாட்டில் வாழும் நாயக்கர் / நாயுடு மக்களை தமிழகம் நோக்கி அனுப்பி வித்தார் ..
=> இம்மக்களே தற்போதைய "கம்பளத்தார்" ,தொட்டிய நாயக்கர் , சில்லவார், கொல்லவார், தொக்கலவார், முத்தரையர் , ராயர் , தொழுவ (துளுவ ) நாயக்கர் இன மக்கள்
No comments:
Post a Comment